கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.: கார் உரிமையாளரிடம் நடந்த விசாரணை நிறைவு

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரிடம் 3 மணி நேரமாக நடந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது. கொள்ளை கும்பல் பயன்படுத்திய வாடகை கார் உரிமையாளர் நவ்ஷாத்திடம் ஏ.டி.எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தினார். காலை 11.15 மணி முதல் நடைபெற்ற விசாரணை 3 மணி நேரமாக நீடித்துள்ளது.

Related Stories: