நன்கொடை நோக்கில் பதிவு செய்த கட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தர தேர்தல் ஆணையம் கோரிக்கை

சென்னை: தேர்தலில் போட்டியிடாமல் நன்கொடை பெரும் நோக்கில் பதிவு செய்த கட்சியின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நன்கொடை நோக்கில் பதிவு செய்த கட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தர ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: