இந்த ஆண்டு புதிதாக 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சர் பொன்முடி

இந்த ஆண்டு புதிதாக 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி அறிவித்தார். உயர்கல்வித்துறை சார்பில் 10 கல்லூரிகள், அறநிலைத்துறை சார்பில் 10 கல்லூரிகள். கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு கல்லூரி தொடங்கப்படும்.

Related Stories: