கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக மேலாளர் நடராஜன் ஆஜர்

உதகை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக மேலாளர் நடராஜன் ஆஜரானார். உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வழக்கறிஞருடன் மேலாளர் நடராஜன் வந்துள்ளார். மேற்கு மண்டலா ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒரு மணி  நடத்தி வருகின்றனர்.

Related Stories: