மராட்டியத்தில் துலே மாநகராட்சி மேயர் பதவியை ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கியத்தில் தவறில்லை: உச்சநீதிமன்றம்

டெல்லி: மராட்டியத்தில் துலே மாநகராட்சி மேயர் பதவியை மாநகராட்சிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஓ.பி.சி.க்கு ஒதுக்கியத்தில் தவறில்லை என மராட்டிய மாநில அரசின் உத்தரவை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மராட்டியத்தில் உள்ள 27 மாநகராட்சி மேயர் பதவிகளில் ஒன்று பழங்குடியினருக்கும், 3 பட்டியல் வகுப்பினருக்கும், 7 மாநகராட்சி பதவிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Related Stories: