யூடியூப் சேனல்கள், சில செய்தி இணையதளங்கள் பொய் செய்திகளை வெளியிடுவதாக உச்ச நீதிமன்றம் வேதனை

டெல்லி: யூடியூப் சேனல்கள், சில செய்தி இணையதளங்கள் பொய் செய்திகளை வெளியிடுவதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பொறுப்பின்றி நீதிமன்றங்கள், நீதிபதிகளுக்கு எதிராக செய்தியை பதிவிடுகிறார்கள் என தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நிஜாமுதீன் மர்கஸ் விவகாரம் மதவாதமாக்கப்படுவதாக தொடர்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

Related Stories: