புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்.15 வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்.15 வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக எந்த தளர்வுகளும் வழங்கப்படாமல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: