மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதல் முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி உச்சம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதல் முறையாக 57 ஆயிரம் புள்ளிகளை தாண்டி உச்சம் தொட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 290 புள்ளிகள் உயர்ந்து 57,179 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 81 புள்ளிகள் உயர்ந்து 17,012 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: