திருப்பத்தூர் அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் விண்ணமங்கலம் பகுதியில் பாலாற்று தண்ணீரில் குளிக்க சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

Related Stories: