ஒரு குவிண்டால் கரும்புக்கான நியாய விலையை ரூ.290 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ஒரு குவிண்டால் கரும்புக்கான நியாய விலையை ரூ.290 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், விலை உயர்வால் ரூ.5 கோடி கரும்பு விவசாயிகள், 5 லட்சம் கரும்பு ஆலை ஊழியர்கள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: