சென்னை கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட் Aug 24, 2021 டோனி சென்னை ஐகோர்ட் சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கை சென்னை ஐகோர்ட் 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தன்னை பற்றி அவதூறு பரப்பி நிகழ்ச்சி நடத்தியதாக ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு மனு அளித்திருந்தார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்