கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கை சென்னை ஐகோர்ட் 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தன்னை பற்றி அவதூறு பரப்பி நிகழ்ச்சி நடத்தியதாக ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு மனு அளித்திருந்தார்.

Related Stories: