தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே கூறியவாறு ஆயிரம் தடுப்பைணைகள் கட்டப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

Related Stories: