சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்துக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்துக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 2 மணி நேரத்துக்கு மழை தொடர வாய்ப்பு உள்ளது.

Related Stories: