வேலூரில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் கஸ்பா பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிபோதையில் தங்கையை கேலி செய்ததால் நண்பர்களே வெட்டிக் கொன்றது அம்பலமாகியுள்ளது.

Related Stories: