பெங்களூரு புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சென்னை: பெங்களூரு புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆக. 24-ல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு தரக் கோரியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதிமுகவின் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் தான் புகழேந்தி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: