உடல்நலக் குறைவு காரணமாக பேரறிவாளன் தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதியளிக்கப்பட்டுள்ளார். ராஜீவ்காந்தி வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோலில் வெளியே உள்ளார்.

Related Stories: