நெய்வேலி நிலக்கரி சுரங்க லாரி மோதி ஒருவர் உயிரிழந்ததால் மற்ற லாரிகளுக்கு தீ வைப்பு..!

நெய்வேலி: நெய்வேலி நிலக்கரி சுரங்க லாரி மோதி ஒருவர் உயிரிழந்ததால் மற்ற லாரிகளுக்கு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர். 30 லாரிகளை அடித்து நொறுக்கிய மக்கள் 5 லாரிகளுக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: