ஸ்ரீவில்லிபுத்தூரில் விதிகளை மீறி நடைபெறும் திருவிழாவில் ஏராளமானோர் முகக்கவசமின்றி பங்கேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விதிகளை மீறி நடைபெறும் முளைப்பாரி திருவிழாவில் ஏராளமானோர் முகக்கவசமின்றி பங்கேற்றுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடைபெறுகிறது.

Related Stories: