கொரோனாவால் மாறிய வழக்கம்: திருத்தணி முருகன் கோவிலில் அடிவாரத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்

திருத்தணி: கொரோனா பரவலால் திருத்தணி முருகன் கோவில் அடிவாரத்தில் சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள் ஆடிப்பூர விழாவில் கடந்த 30 ஆண்டு காலமாக விரதமிருந்து திருத்தணி முருகனை தரிசித்து செல்வது வழக்கம்.

Related Stories: