காணாமல் போன சிஆர்பிஎப் வீரரை கன்டுபிடித்து தரக்கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: காணாமல் போன சிஆர்பிஎப் வீரரை கன்டுபிடித்து தரக்கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப் வீரர் அண்ணாதுரையை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: