நாகர் கோ வில் : நாகர் கோ வில் புன் னை ந க ரில் மாவட்ட காவல் கண் கா ணிப் பா ளர் குடி யி ருப்பு உள் ளது. தற் போது அந்த பகு தி யில் சாலை அமைக் கும் பணி நடக் கி றது. நேற்று முன் தினம் நள் ளி ர வில் அந்த வழி யாக வந்த லாரி, குடி யி ருப் பை யொட்டி உள்ள சாலை பள் ளத் தில் சிக் கி யது. பின் னர் மீட்பு வாக னம் வர வ ழைக் கப் பட்டு லாரியை மீட் கும் பணி நடந் தது.