வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் நளினி, முருகன் வீடியோ காலில் பேச அனுமதி கோரிய வழக்கு முடித்துவைப்பு

சென்னை: வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் நளினி, முருகன் வீடியோ காலில் பேச அனுமதி கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டதாக சிறைத்துறை கூறிய நிலையில் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Related Stories: