சென்னையில் சிறுமி உயிரிழப்புக்கு காரணமான குளிர்பான ஆலை தற்காலிகமாக மூடல்

சென்னை; சென்னையில் சிறுமி உயிரிழப்புக்கு காரணமான குளிர்பான ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குளிர்பானம் குடித்து 13 வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்து குளிர்பான ஆலையை தற்காலிகமாக மூடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: