தமிழகத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆக.14-ம் தேதி வெளியிடப்படும்: நிதித்துறை செயலாளர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆக.14-ம் தேதி வெளியிடப்படும் என நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார். 2021-22-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை ஆக.13-ல் வெளியாகும் நிலையில் ஆக.14-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியாகிறது. தமிழகத்தில் முதல் முறையாக வேளாண்மைத்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது

Related Stories: