எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு, 6 மாநிலங்களவை மம்தா கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: