விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக்: ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் காலிறுதிக்கு தகுதி Aug 04, 2021 டோக்கியோ ஒலிம்பிக் ஆதவர் மல்யுத்த ரவிக்குமார் டோக்கியோ ஒலிம்பிக்: ஆடவர் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றார். 57 கிலோ எடைபிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியா வீரரை வீழ்த்தினார்.
அபிஷேக் – ஹெட் ருத்ர தாண்டவம் லக்னோவை ஊதித்தள்ளிய சன்ரைசர்ஸ்: 9.4 ஓவரில் இலக்கை எட்டியது; 3வது இடத்துக்கு முன்னேற்றம்