சென்னை சென்னையில் இருந்து கோவை புறப்பட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் Aug 03, 2021 கோவிந்த் சென்னை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை: சென்னையில் இருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவை புறப்பட்டுச் சென்றார். கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்