சென்னை திருமங்கலத்தில் தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை திருமங்கலத்தில் தனியார் வணிக வளாகத்திற்கு அடையாமல் தெரிய நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் மிரட்டல் விடுத்தது புரளி என தெரியவந்தது. தனியார் வணிக வளாகத்திற்கு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: