சென்னை தமிழ்நாடு நீதிமன்றங்களில் மின்னஞ்சல் முறையில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்யக்கோரி மனு தாக்கல் Jul 26, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாடு நீதிமன்றங்களில் மின்னஞ்சல் முறையில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜிதின் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தர மத்திய அரசு, ஐகோர்ட் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்