சென்னை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா, தனலட்சுமிக்கு அரசு பணி.: அமைச்சர் மெய்யநாதன் Jul 26, 2021 தமிழக ஒலிம்பிக் சுபா தாணலக்மி அமைச்சர் மெய்தநாதன் சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா, தனலட்சுமிக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இதனை தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக வரும் 22ம்தேதி ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு