கர்நாடக அரசு சட்டத்தையும் மதிக்காது; உச்சநீதிமன்றத்தையும் மதிக்காது.: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: கர்நாடக மாநில அரசு சட்டத்தையும் மதிக்காது; உச்சநீதிமன்றத்தையும் மதிக்காது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். லாட்டரி சீட்டு குறித்த கேள்விக்கு இல்லாத ஒன்றை கற்பனையாக பேசுகிறார் இபிஎஸ் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: