மேகதாது அணை விவகாரம்.: ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது என விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகை : மேகதாதுவில் கர்நாடக அணை கட்டுவதை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: