துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்களுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 8.17 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த சென்னை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: