குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மோசமான வானிலை காரணமாக தீராஸ் செல்லும் பயணம் ரத்து

டெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மோசமான வானிலை காரணமாக தீராஸ் செல்லவில்லை என கூறப்படுகிறது. கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பாரமுல்லா சென்று நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்துகிறார். 

Related Stories: