கே.எஸ்.அழகிரி தலைமையில் 1000க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 1000க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தலைவர்கள் பலரது செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: