சென்னை இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பின் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு Jul 20, 2021 உயர் நீதிமன்றம் சென்னை இந்து தர்ம பரிஷத் அமைப்பு சென்னை: கோவில்களில் அன்னதானம் வழங்கும் நிதியில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பின் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கில் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் உதவி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது என ஐகோர்ட் கூறியுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்