தமிழகம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த மராட்டிய பக்தர்களிடம் போலி தரிசன டிக்கெட் விற்ற 2 பேர் கைது Jul 20, 2021 மராட்டிய ஏழாம் கோயில் திருப்பதி திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த மராட்டிய பக்தர்களிடம் போலி தரிசன டிக்கெட் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மராட்டிய பக்தர்கள் வந்ததை அறிந்த ஜீப் ஓட்டுநர்கள் புதுச்சேரி நவநீத கிருஷ்ணன், வாயல்பாடு வேணுகோபால் கைவரிசை காட்டியுள்ளார். பக்தர்களிடம் ரூ.300 தரிசன டிக்கெட் பெற்றுத் தருவதாக கூறி டிக்கெட்டுக்கு தலா ரூ.900 என ரூ.12,600 பணம் வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!
கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு