சென்னை தென்னாப்பிரிக்க கலவரம் விவகாரத்தில் தமிழர்களை காக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்: கி.வீரமணி கோரிக்கை Jul 19, 2021 வெளியுறவு அமைச்சகம் தமிழர்கள் ஆப்பிரிக்க K.Veeramani சென்னை: தென்னாப்பிரிக்க கலவரம் விவகாரத்தில் தமிழர்களை காக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கலவரம் வெடித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்