மாநிலங்களவையில் பிரதமர் பேச்சுக்கு எதிர்ப்பு: மாநிலங்களவை ஒத்திவைப்பு

டெல்லி: மாநிலங்களவையில் பிரதமர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழுக்கமிட்டனர். விவசாயிகள் போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்காததை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கமிட்டு வருகின்றனர். மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Related Stories: