சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை கமிஷனராக இருந்தவர் ஜெயலட்சுமி. சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையங்களும் இவரது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான எந்த புகார்கள் வந்தாலும் இவருக்கு கீழ் உள்ள மகளிர் காவல்நிலைய அதிகாரிகள்தான் விசாரித்து வந்தனர்.