நீலகிரி மாவட்டத்தில் வாழைத்தோட்டம் பகுதியில் கூண்டில் அடைத்த ரிவால்டோ யானையை வனப்பகுதியில் விட உத்தரவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வாழைத்தோட்டம் பகுதியில் கூண்டில் அடைத்த ரிவால்டோ யானையை வனப்பகுதியில் விட உத்தரவிடப்பட்டுள்ளது. ரிவால்டோ யானையை சாஃப்ட் ரிலீஸ் முறையில் அபயாரண்யம் வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளனர். 

Related Stories: