சென்னை சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் தப்பியோட்டம் Jul 17, 2021 சுஷிலஹரி சிவ சுசாங்கர் பாபா சிபிசிஐடி வரவழைத்தான் சென்னை: சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் இல்லங்களில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவியதாக பள்ளி ஆசிரியைகள் 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்