புதுச்சேரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சிறந்த அதிகாரி

புதுச்சேரி: புதுச்சேரி குடிசைமாற்று வாரிய ஆய்வாளர் மணிவண்ணன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் சான்றிதழ்களை சரிபார்த்தபோது தெரியவந்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: