குற்றம் திருச்சி மாவட்டத்தில் ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை Jul 13, 2021 திருச்சி மாவட்டம் திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆசிரியை வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நெய்குப்பை கிராமத்தில் ஆசிரியை கடல்கன்னி வீட்டில் இருந்த தங்க,வைர நகைகள் கொள்ளையடித்துள்ளனர்.
காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
கூடுவாஞ்சேரி அருகே நள்ளிரவில் பரபரப்பு 7 சமாதி, கல் மண்டபம் இடித்து தரைமட்டம்: மர்ம நபர்கள் அட்டூழியம்; போலீசார் விசாரணை
படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி ரவுடிகள் அட்டகாசம்: ஒருவர் கைது; 2 பேருக்கு வலை
பேரனை வெட்ட வந்தவர்களை தடுத்ததால் வட்டி தொழில் செய்த பெண் வெட்டிக்கொலை: இருவர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை
ஆவடி அருகே பரபரப்பு வங்கி மேலாளர் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு: சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கு; குடிபோதை தகராறில் கல்லால் தாக்கி கொன்றேன்: நண்பர் வாக்குமூலம்