தமிழகம் சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை ஆணை Jul 12, 2021 Icourt சாத்தான்குளம் மதுரை: சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட சிலருக்கு நோட்டீஸ் சென்றடையாததால் மீண்டும் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.