டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை; டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்கிறார். தமிழகத்தின் அரசியல் சூழல், கொரோனா நிலவரம் பற்றி பிரதமருடன் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories: