ஆரணி அருகே நெற்பயிர்களை மூழ்கடித்த மழைநீர்

ஆரணி: மழையால் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. அறுவடைக்கு இருந்த பயிர்கள் அடியோடு சாய்ந்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: