புதிய விதிமுறைகளை நிறுத்தி வைப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் தகவல்

டெல்லி: புதிய விதிமுறைகளை நிறுத்தி வைப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. புதிய தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: