மேகதாது அணை விவகாரத்தை கண்டித்து ஜூலை 15-ல் விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம்

சென்னை: மேகதாது அணை விவகாரத்தை கண்டித்து தஞ்சையில் ஜூலை 15-ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். உண்ணாவிரதம் குறித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

Related Stories: