ஓபிஎஸ் விளக்கம் தந்துவிட்டதால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்கவேண்டியதில்லை.: கரு.நாகராஜன்

சென்னை: கூட்டணி பற்றி ஓபிஎஸ் விளக்கம் தந்துவிட்டதால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்கவேண்டியதில்லை என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கூறியுள்ளார். ஒன்றிய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறவில்லை என கூறுவது சரியல்ல. தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது பாஜக அமைச்சரவை தான் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: